ஓசூரில் 10/08/2024- நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டியில் எலிசா இவாஞ்சலின் இ .சி .இ. இறுதியாண்டு பாலிடெக்னிக் மாணவி மண்டல அளவில் அடுத்த சுற்று பேச்சு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். பேச்சு போட்டியில் நமது பாலிடெக்னிக் மாணவர்கள் 12 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் ,நினைவு பரிசு, காலை சிற்றுண்டி, மதிய அசைவ விருந்து ,பயணச்செலவிற்கு ஒவ்வொரு மாணவர்க்கும் தலா ரூபாய் 1000 வழங்கப்பட்டது.

ஓசூரில் 10/08/2024- நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டியில் எலிசா இவாஞ்சலின் இ .சி .இ. இறுதியாண்டு பாலிடெக்னிக் மாணவி மண்டல அளவில் அடுத்த சுற்று பேச்சு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். பேச்சு போட்டியில் நமது பாலிடெக்னிக் மாணவர்கள் 12 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் ,நினைவு பரிசு, காலை சிற்றுண்டி, மதிய அசைவ விருந்து ,பயணச்செலவிற்கு ஒவ்வொரு மாணவர்க்கும் தலா ரூபாய் 1000 வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *